Wednesday, August 9, 2017

மழை எப்படி வருகிறது ! - பெரியவா :

மழை  எப்படி  வருகிறது ! - பெரியவா :

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

           தேவலோகத்தில்   வயல்  கிடையாது. தேவர்களுக்கு  சாப்பாட்டுக்கு  வழியில்லை. 
"  துர்பிக்ஷம்   தேவலோகேஷு   மநூநாம்   உதகம்  க்ருஹே "  என்று  வேதத்திலேயே  சொல்லியிருக்கிறது. மேல்மட்டத்தில்  இருக்கிற  மேகங்கள், மழையாக   பூமியில்  பெய்து,  பூலோகத்தில் தான்  ஜலம்,  ஆறு ,  ஏரி,  கிணறு  என்று  எடுத்துப்   பிரயோஜனப்படுத்திக்கொள்ளும்படி  இருக்கிறது.

          உதகம் ( ஜலம் )  நம்  லோகத்து  மனுஷனின்  கிருஹத்தில்   தான்  உண்டு.  ஜலத்தை  கொண்டு  பயிர்  பண்ணி  சுபிக்ஷம்  அடைவது  பூலோகத்தில் தான்.  வயல்  இல்லாத  தேவலோகத்தில்  துர்பிக்ஷம்தான் .  இப்படி  அந்த  வேதவாக்கியம்  சொல்கிறது.  ஆனால்   மேலே  இருக்கிற  மேகம்  நமக்கு   ஜலம்   வரவேண்டுமானால்,  அது  தேவர்களின்  அனுகிரஹத்திலேயே    நடக்கும்.

           நாம்  யக்ஞம்   செய்தால் தான்  அவர்கள்  அந்த  அனுகிரஹத்தை  பண்ணுவார்கள். இல்லாவிட்டால்  மழை  பெய்யாது.  பஞ்சம் தான்  வரும்.  பூமியில்  பெய்யாமல்  சமுத்திரத்திலேயே  எல்லா  மழையும்  பெய்துவிடும். அல்லது  பயிரெல்லாம்  அழுகி  அடித்துக்கொண்டு  போகும்படி  பேய்மழையாகப்   பெய்யும்.  

           ஒன்று -  அளவுக்கு  மீறி  பெய்து  வெள்ளத்தில்  பயிர்  நாசமாவது.  இன்னொன்று - மழையே  பெய்யாமல்    பஞ்சம்  ஏற்படுவது.  இந்த  இரண்டும்  ஏற்படாமல்   சுபிட்சத்துக்கு  உரிய   மழையை   அளவாக  அனுப்பி   வைக்கிற  சக்தி   தேவலோக  வாசிகளுக்கு  மட்டுமே  இருக்கிறது.

                                                   -  மஹாபெரியவா 

நன்றி :  காஞ்சி   மகானின்   கருணைக்  கடலில்.


             நண்பர்களே !  மஹா  பெரியவாவின்   வார்த்தைக்கு   இணங்க ......அளவோடு,  சுபிக்ஷமான  மழை   பெய்ய  யாரேனும்  ஒருவராவது, .............எனது  வேலை  இந்த  ஹோமங்களை  மிகவும்  சத்தியமாக , நியதியோடு,  அணுவளவும்  பிசகாமல்  செய்தல் என   வாழ்ந்தால் .........ஒன்று  அரசாங்கம்  ஆதரிக்க  வேண்டும்  அல்லது   நாம்  வாழும்  சமுதாயம்  ஆதரித்தல்   வேண்டும்.  சமுதாயத்தில்  வாழும்  நம்  ஒவ்வொருவரின்  கடமையும்  கூட ............நம்  எல்லோருக்காகவும் ,  தாவர ,  விலங்கு , பறவைகளின்  நன்மைக்காக  இதுவே  கடமையாக  எடுத்துக்கொண்டு   ஹோமம்  செய்தால் .........அவருக்கு  ஹோமத்திற்கு  தேவையானதை  சுற்றியுள்ள  சமுதாயம்  அளித்தால் ..................மஹா  புண்ணியம்  அதுவே !  

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

         அப்புண்ணியத்தில்   பங்கு  பெற  நீங்கள்  விரும்பினால் ........அதிகம்  வேண்டாம் ! ( இதுவும்  பெரியவா  சொல்லியது -  ஒருவரிடமிருந்தே  பெறவேண்டாம்,  ஒரு  ஊரில்  ஒருவரே  பங்குபெற்று  புண்ணியம்  பெறுவதைவிட ........ரூ 1/-   என  வீடுதோறும்  வேதபாட சாலைக்கு......  பெற்றுவருமாறு பெரியவா  காலத்தில்  பெற்றுள்ளனர்.  அவ்வழியிலேயே  நாமும்    மாதம்   தோறும்  ரூ. 100/-  மட்டும்  கீழ்கண்ட  BANK A /C  அனுப்பினால்   ஒவ்வொரு   சனிக்கிழமை  தோறும்  வருண சூக்தம்   மற்றும்   வருண  மந்திரங்களுடன்  ஹோமம்  செய்யப்படும். 

( ஸ்ரீ  வித்யா  உபாசகர்  தமது  பெயரை  வெளியிட  விரும்பவில்லை - எவ்வித  அடையாளமும்  இன்றி,  தமது  கடமையாக, எவ்வித  எதிர்பார்ப்பும்  இன்றி   உபாஸனையை  தொடர்கிறவர் ...............எனவே  இங்கு அவர்  பெயர்  தவிர்க்கப்பட்டுள்ளது )

           Youtube -ல்   நேரடியாகவும்  காணலாம்.  அல்லது  பதிவேற்றத்தை  கண்டு  மகிழலாம்.  கணக்குகள்  வருடத்திற்கு  ஒருமுறை  இங்கேயே  பதிவிடப்படும். மீதம்  இருப்பின்  அவை  அனைத்தும்  அறச்செயல்களுக்கே  செலவிடப்படும்.  ஏனெனில்   ஹோமம்  செய்பவர்  எப்போதும்  மஹா  பெரியவா  தன்னை  கண்காணித்துக்கொண்டே  இருப்பதாக  உணர்பவர். அவரின்  அனுபவங்களும்  
அவ்விதமே !

           பங்கு கொள்ள  விரும்பினால்  எமது  முகவரிக்கு  வரலாம். வீட்டிலேயே  பூஜைகளும்,  ஹோமங்களும்  நிகழ்ந்துகொண்டு  இருக்கிறது.
வெள்ளிதோறும்  ஸ்ரீ  சக்ர   மஹா   மேரு   பூஜையும்  நடைபெறுகின்றது.  விரும்பினால்  கலந்துகொள்ளலாம்.  முன்கூட்டியே  தெரிவித்தால்  உணவு  மற்றும்  தங்குமிடம்  ஏற்பாடு  செய்ய  எங்களுக்கு  எளிதாகும்.

  சரி ,   யக்ஞம்   செய்பவரின்   தகுதி   அறியவேண்டுமே ?  என்பாருக்கு ....................
ஸ்ரீ  வித்யா  உபாசனையாளர் ....... ஆயிரக்கணக்கான   யக்ஞங்கள்  செய்தவர்.  தினசரி  சந்தியாவந்தனமும்,  ஸஹஸ்ர  காயத்ரியும்  செய்பவர்,
இதுபோக  யந்திர  பூஜைகளும்,  சிவ   சாளக்ராம  பூஜைகளும்  செய்பவர்..................









படம் இதைக் கொண்டிருக்கலாம்: நெருப்பு மற்றும் இரவு

            இவை   வற்புறுத்தல்  அல்ல !  யாரேனும்  ஒருவர்  தமது  கடமை  - ஸ்ரீ  வித்யா  உபாசனையே -   யக்ஞம்   செய்தலே  ...... அதற்கே  இந்த  வாழ்க்கை  என  வாழ்வோருக்கு,  சமுதாயத்தின்  பொருட்டு  இந்த  பூஜைகளும், ஜபமும் ,   யக்ஞம்  என  இருப்போரை   ஆதரித்தல்,
 நமது  கடமை  என  உள்ளுணர்வு  தூண்டுவோர்  இந்த  புண்ணிய  காரியத்தில்    பங்கு  கொள்ளலாம்.



contact   mail :  svu15erode@gmail.com



             மஹா  மேருவிற்கு  லலிதாசஹஸ்ரநாம  குங்கும  அர்ச்சனை  செய்யப்படும். தங்களின்  குடும்ப  க்ஷேமத்திற்கு  விரும்புவர்கள்  தங்களின்  பெயர், கோத்ரம் , மேலும்  4 பெயர் - நக்ஷத்ரம் , உட்பட    அர்ச்சிக்க ( சொந்த  உபயோகத்திற்கு   அல்ல !  நண்பர்களே !  நலிந்த  வேதபாடசாலை , கோசாலை  சம்ரக்ஷணம்,  சுற்றியுள்ள  ஏழைக்குழந்தைகளின்  கல்வி, சமுதாயம்  சார்ந்த  அறச்செயல்கள்  மட்டுமே  செய்ய )  ரூ 100/- மட்டும்  மேற்கண்ட  account  - ல்   சேர்த்துவிட்டு,  கீழ்கண்ட  email   முகவரிக்கு  தெரியப்படுத்தவும்.

      svu15erode@gmail.com

தங்களுக்கு   தேவைப்படும்  ஹோமமும்  செய்து  தரப்படும். 
கீழ்கண்ட தொலைபேசி  மற்றும்  அலைபேசியில்  தொடர்பு  கொண்டு 
மூன்று  நாட்கள்  அல்லது  குறைந்தபட்சம்  2 நாட்களுக்கு  முன்பே   தெரியப்படுத்தினால், எங்களுக்கு  பொருட்களை  ஏற்பாடுசெய்துகொள்ள   வசதியாக  இருக்கும்.
நன்றி !  நண்பர்களே !  இப்போது   இன்னும்  பொறுப்பும்,  அக்கறையுடன்  செய்ய  வேண்டும்  என்ற  உணர்வு  கூடியுள்ளது.


mobile  no. 8903186469.







 இவர்  சிரத்தையுடனும்,  உண்மையாகவும்  செய்வார்  என்ற  நம்பிக்கை  கொண்டோருக்கு மீண்டும்  நன்றி  நண்பர்களே !   
             

No comments:

Post a Comment