Saturday, August 23, 2014


மிக உயர்ந்த சரணாகதி நிலை



உன்னிடத்தில்  ஒப்புவித்த   உள்ளத்தால்   எப்போதும் 
உன்னைக்கண்டு,  எல்லாமும்  உன்  உருவாய் ,
அன்னியமில்   அன்பு  செய்யும்  அண்ணோன்   அருணாச்சலா 
வெல்கும்  இன்ப  உருவாம்   உன்னில்   ஆழ்ந்தே!
                                                                                                                       அருணாச்சல  பஞ்சரத்னம் 

பொருள் :

அருள்மிகுந்த  அன்பே  வடிவமான  அருணாச்சலா ! உன்னையே  சரணாகதியடைந்து,   அனைத்தையும்  உனக்கே  ஒப்படைத்து,  தூய்மை  நிறைந்த  உள்ளத்தினால்  காணக்கூடிய  உருவம்  அனைத்தையும்  உனது  சொருபமாகவே  கருதி , உன்னிடம்  
-அனன்ய  ( இரண்டற்ற---நான் ,  நீயற்ற .... )  பக்தி  செலுத்தும்  உத்தம  பக்தன்  சுக  சொரூபமான  உன்னில்  இரண்டறக்  கலந்து  பேரின்ப  நிலை  எய்துகிறான்.


இந்த  மனிதபிறவி  இதற்கே !

No comments:

Post a Comment