Friday, March 12, 2010

Unmaiyana........guru..........utthama shisyar...........

அருமை குருவும் ........அன்பு சிஷ்யனும்.......



      குழந்தைகளே ......இன்றும் .உத்தமமான.....குருக்கள்  உண்டு.....நம்மிடத்தில் உண்மை இருந்தால்....உண்மையான தேடல் இருந்தால்........உண்மையான....ஏக்கம் இருந்தால்......அவர்கள் நம்மை......அன்போடு...ஏற்றுக்கொண்டு....உண்மைநிலையை காட்டுவார்கள்..........
                                  ஒரு உத்தமமான குரு.....ஒருவர்..காவிரிகரையோரம் ..வாழ்ந்து வந்தார். அவருக்கு குமார் என்றொரு உத்தம சிஷ்யர் இருந்தார். இவர் திருகோவிலூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். கல்லூரி பேராசிரியரும் கூட.....ஒவ்வொரு வார இறுதி நாளும் ...தன்னுடைய..குருவினை தேடி....சென்று........சனி, ஞாயிறு ........அவரது  திருவடியினில்.......வாழ்ந்து........தனது.......வாழ்க்கையை செம்மை ஆக்கிகொண்டவர்.
              இவருக்கு ,  திடீரென .......மேற்படிப்பின் காரணமாக......பிரான்ஸ் செல்ல வேண்டி  வந்தது....குருவையும் பிரிந்து.....செல்ல மனமில்லை.......ஆயினும்.....குருவின் கருணையினால் .......அங்கு மேற்படிப்பு படிக்க சென்றார்.
                  பிரான்சில் ..இருந்தாலும்.....குருவின் அன்புக்கு மிகவும் ஏங்குவார். அப்படி ஒரு நாள் மிகுந்த ஏக்கத்தில் .....குருவின் திரு உரு படத்தின் முன்பு (போட்டோ) ஏக்கத்தோடு .........குருவினிடம் பேசிக்கொண்டு அமர்ந்திருக்கும்  பொழுது.....அந்த அறையில் ஒரே வெப்பமாக இருப்பதாய் உணர்ந்தார்.....
                தனக்கும் வியர்க்கிறது !.......எனில்......குருவுக்கும் இப்பொழுது.....வியர்க்குமே!.....(.நன்கு கவனியுங்கள் .....குழந்தைகளே !...அது அவருக்கு  போட்டோ மட்டுமல்ல....) அவ்வளவு தான்...!  இந்த எண்ணம் வந்த உடனே......ஒரு விசிறியினை எடுத்துவந்து......தனது......கண்ணில் வழியும் நீரினை .துடைத்துக்கொண்டு......குருவின் திரு உருவ படத்திற்கு ......பேரன்போடு.....விசிற ஆரம்பித்து விட்டார் !..........
                     தனக்கும்.......தனது...........குருவிற்கும் இப்பொழுது........குளிர்ந்த காற்று வருகிறது........ஆனந்தம்......அடைந்தார்!
                    அதேநேரம்., இங்கு......இந்தியாவில் ......காவிரிக்கரை ஓரம் .....உள்ள தனது ...அறைக்கு வெளியே......குரு அமர்ந்திருக்க......அவரை சுற்றிலும்.......குளிர்ந்த காற்று வீச ........சுற்றிலும் உள்ள மரங்கள் அசையவே இல்லாதது......கண்டு........இந்த குளிர்ந்த காற்று.....வீசுவதன் .....காரணமாக........குரு!........தனது.......கண்களை ..சற்றே மூடி....உள்ளே பார்க்க!.........  ஒ! குமார் ......பிரான்சில்..........திரு உருவ படத்திற்கு...சேவை செய்வதை உணர்ந்து........சற்றே அவருடைய...கரங்களை உயர்த்தி.." நலம் பெறுவாய்!!"  என வாழ்த்தினார்!

           குழந்தைகளே......இத்தகைய.....உத்தம......குருக்கள்.....தன்னுடைய .சீடனின்...மனநிலையை.!  மட்டுமே பார்கிறார்கள்........
              உண்மையான.....பணிவு, சேவை, கருணை, ......பக்தி , உண்மையின் ஏக்கம்......மட்டுமே!.....அவர்களை அடைய வழி...!  வேறு எதனாலும் அவர்களின் கருணை...கிட்டாது.........
           இன்றைய........கலியுகம் போல......பணம்!......உடமைகளை!.......கேட்கும்....குருக்கள் பின்னல் போகாமல்.............உணமையான...........இந்த.....பண்புகள்........இருந்தால்....உத்தம குரு.......தம்மிடத்தில் ....அவரே வரவழைத்து கொள்வர்....அல்லது.....அவரது .இடத்திற்கு நம்மை .......இறைவனின் கருணை.......அழைத்து செல்லும்.....!.
             இந்த பண்புகள் நம்மிடத்தில் .......உள்ளனவா! குழந்தைகளே.!   இல்லாததை.....இறைவனின் கருணையால்.....பெற்றுக்கொள்வேமே!

2 comments:

  1. Many such things are happening around us. Few of such happenings we come to know if we are blessed.
    Actually Guru is more pleased to feel the love of his sishyan towards him. We dont have to ask for it Guru is there to take care of our progress and lead us to salvation provided we are sincere and faithful.

    ReplyDelete
  2. now a days many people do know who is actual guru and how to find out a guru also. these things are becomming fainted in the present world. this Guru Shysya relationship will make people divine.

    ReplyDelete