Wednesday, September 14, 2016

நாளை என்பது இல்லை நரசிம்மரிடம் :

நாளை  என்பது  இல்லை  நரசிம்மரிடம் :




           பிரகலாதனுக்கு  அருள்புரிந்த  நரசிம்மரிடம்  நாளை   என்பது  இல்லை. இப்போதும்   சகல  அணுக்களிலும்   நிறைந்த   பரப்பிரம்ம  சொரூபம்....உடனடியாக  வெளிப்பட   காத்துகொண்டு  இருக்கிறார். கடன் ( ருண  விமோசன ஸ்தோத்ரம் ), வியாதி , சத்ரு  பயம் , செய்வினைக்  கோளாறுகள்   அனைத்தையும்  நீக்கியருளும்  கருணாகர  பிரபு. அணுகியோருக்கு   கைமேல்  பலன்  அளிக்கும்  ஸ்வாமி.

           கலியுக  வரதன்.  இவரை   பூஜிப்பவருக்கு  இரவு , பகல்  எந்நேரமும்  கண்ணுக்குள்   வைத்து  பாதுகாக்கும்  தெய்வம்.

Image result for narasimha yantra

            " நரசிம்ம  பிரபத்தி  மற்றும்   மந்திர  ராஜஸ்பதத்தின் "  பெருமைகளை  எவர்  உரைக்க  முடியும். அவற்றுடன்  மற்றுமொரு  அதியற்புத  ஆற்றல்  மிக்கதொரு  ஸ்லோகம்.

எல்லா  நியாயமான விருப்பங்களும்  நிறைவேற :

       " ஸிம்ஹமுகே,  ரௌத்ர   ரூபிண்யாம்,
       அபய  ஹஸ்தாங்கிதே,   கருணாமூர்த்தே,
         சர்வ  வ்யாபிதம்,  லோக  ரக்ஷகம்,
         பாப  விமோசன  துரித   நிவாரணம்,
         லக்ஷ்மீ  கடாக்ஷம்,  ஸர்வாபீஷ்டம்,
         அனேகம்  தேஹி,  ஸ்ரீலக்ஷ்மி  நரஸிம்ஹா !"


தினமும்   காலை  மற்றும்   மாலை  வேளைகளில்  12 முறை   கூறிவர   நல்ல  மாறுதல்கள்   கண்கூடாக   தெரியும்.



No comments:

Post a Comment